(ஆனந்த விகடன் 14-11-2007 இதழ் - பக்கம் 136 - தளவாய் எழுதியதிலிருந்து)
லா. ச. ரா. தமது 18-வது வயதில் ஆங்கிலத்தில் எழுதிய கதை 'பாபுஜி' . அதை வெளியிட்ட ஆங்கில இதழின் பெயர் 'Short Story'.
நடிகர் சிவகுமார் சொல்கிறார்:
எனக்கு லா.ச. ரா-விடமிருந்து 25-12-2001-ல் ஒரு கடிதம் வந்தது.
"உங்கள் 'இது ராஜபாட்டை அல்ல' தொகுதி படிக்க நேர்ந்தது. ஆலத்தூர் சகோதரர்கள் கச்சேரி கேட்கையில் - அவர்கள் செங்கல் செங்கல்லாகக் கட்டடத்தை எழுப்புகையில் எனக்கு உண்மையாகவே வியர்த்து விறுவிறுத்து விடும். அந்த மாதிரி பிரமிப்புதான் உங்களது தொகுதி படிக்கையில் எனக்கு ஏற்பட்டது" என்று எழுதியிருந்தார். எவ்வளவு பெரிய எழுத்தாளர்! ஓடிச் சென்று, அவரை அவரது வீட்டில் சந்தித்துப் பாதம் தொட்டு வணங்கினேன். 'தாக்ஷாயணி'யில் அவள் அவனிடம் சொல்கிறாள் - 'எப்படியும் நீங்கள் ஆச்சர்யமான நிமிடங்கள் படைத்தவர்!'. அது லா. ச. ரா-வுக்கும் பொருந்தும்.
(11Nov2007ல் எடுத்த குறிப்பு - லா. ச. ரா. வலைப்பதிவு)
Laalgudi Saptarishi Ramamirtham (Laa. Sa. Raa.) is no more. No more in the form which we always like him to be. He chooses the form which he always likes to present himself - abstract, simple, mysterious, magical, esoteric, loving, affectionate, strong, supple, beautiful, orphic, silent and invisible.
He passed away on October 30, 2007 at the age of 91 (on his 92nd birthday). I came to know about this from
But wait!!!