Friday, November 26, 2021

மௌனம்

(இந்தியா டுடே-யில் மாலன் எழுதியதிலிருந்து)


லா. ச. ரா. ஒரு சமயம் சொன்னார்:

"வார்த்தைகளின் இலக்கு மௌனம்தான். நான் பேசுவது உன் வாயை அடைக்க. நீ பேசுவது என் வாயை அடைக்க. கடைசி வார்த்தை யாருடையது, who will have the last word - நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வார்த்தைகள் மனதை நிரப்புமா? ம்ஹூம். மனது நிறைந்து போகும். அப்போது வாய் அடைத்து விடும். வார்த்தை நின்றுவிடும்."

(22Nov2007ல் எடுத்த குறிப்பு - லா. ச. ரா. வலைப்பதிவு)

No comments: