Friday, January 07, 2005

கனவு

அடையாததை அடைய
விருப்பமில்லை.
அடையமுடியாததை அடைய
எண்ணமுமில்லை.

அதற்காக,
இருப்பதை வைத்து
சந்தோஷமா?
அதுவும் இல்லை.

இருப்பதே தேவையா
என்றுதான் கேள்வி.

இதய இருட்டறைகளில்
ஓர் ஒளிக்கீற்று.

No comments: